Wednesday, September 11, 2013

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.

 
 நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.
எதிரியே ஆனாலும் அவனிடம் உள்ள நல்ல விசயங்களை தன்னில் எடுத்துக் கொள்ளும் உயர்ந்த பண்பினைக் கொண்டவர் நம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.

ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று இந்தியா திரும்பியதும் அவர் கூறினார், "லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!”

"கேட்டுப்பெறுவதல்ல சுதந்திரம்" என்று வீரமுழக்கமிட்ட இந்த மாமனிதரை பாராட்ட வார்த்தைகளே இல்லை..!!!

@நல்லதோர் வீணை செய்தே

No comments:

Post a Comment